புதுவை மைந்தனுக்கு
புத்தாடை சூட்டிவிட்டு
கோட்டு சூட்டும் மாட்டி
கோலாகலமாய் நடக்கும்
கல்யாணம்..
ஆந்திர தேசத்து
அழகு மங்கையாம்
குமாரி ஸ்வாதியை
கரம் பிடிக்க நடக்கும்
கல்யாணம்..
நாத்தனார் நந்தினியும்
நடை கொளா மகிழ்வுடன்
நெக்குருக பூரித்து
நடனமாடி மகிழ்ந்திட்ட
கல்யாணம்..
சந்தோஷ களிப்பினில்
சுகந்தா மாமியும்
சற்றே பெருத்தது போல்
சம்பந்திகளுடன் குலாவும்
கல்யாணம்..
பந்தி உபசரிப்பில்
பரிவு காட்டி மகிழும்
புதுவை பாலு மாமா
செல்ல மகனுக்கு
கல்யாணம்..
கல்யாணமாம் கல்யாணம்
களிப்பு மிக்க கல்யாணம்
ஸ்வேதாரவிந்த் கல்யாணம்
சிறப்பு மிக்க கல்யாணம்..
ஆந்திராவின் மருமகனாம்
அரவிந்தன் என்றென்றும்
ஸ்வாதியுடன் சேர்ந்து
சந்தோஷமாய் வாழ
வாழ்த்துகிறேன்..
💐💐💐💐💐💐💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.11.17
No comments:
Post a Comment