ஜெய் ஹிந்த்
அடிக்கு அடி
உதைக்கு உதை
குண்டு போட்டால்
சும்மாவா இருப்போம்
கூண்டோடு களைவோம்
பதுங்கி தாக்கும் கோழைகள்
புலி வாலைப் பிடித்தவன்
விடவும் முடியாது தொடர்ந்து
பிடிக்கவும் முடியாது.
தீவிரவாதத்தை தொட்டவன்
கதியும் அதுவே !!
வான்வழித் தாக்குதல் நடத்தி
வாகை சூடிய நம் வாயு சேனை
வீரர்களுக்கு தலை வணங்குவோம்
எதிர்க் கட்சிகளும் இதற்கு ஆதரவு
அளித்திருப்பது மிக்க மகிழ்ச்சி.
வந்தே மாதரம் ! ஜெய் ஹிந்த் !
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.02.2019
No comments:
Post a Comment