ஒவ்வொரு
அப்பாவும்
தம் பிள்ளைகளை
அப்பாவித்தனமாய்
வளர்த்து ஆளாக்கும் போது
பின்னாளில் ......
அப் பாவிகள்
தம் அப்பாவை
அலட்சியப்படுத்தி
அலைய விடுவது
எவ்விதத்தில்
நியாயம் ???
தனித்து விடப்பட்ட
தந்தைக்காக எழுதப்பட்ட
கவிதை(கண்ணீர் வரிகள்)
அன்பன், ஆர்.வீ. பாலா
No comments:
Post a Comment