மாறி மாறி விடாமல் பெய்த
மாரியில் நனைந்த
மாரிக்கு
மாரில் சளி கண்டது..
மாரி - மழை, பெயர், நெஞ்சு
இனிய காலை வணக்கம்
அன்பன், ஆர்.வீ. பாலா
27.09.16
எனது தகப்பனார் ஸ்வர்கீய ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...
No comments:
Post a Comment