Search This Blog

Saturday, January 27, 2018

## அழகு தமிழ் ##





மாறி மாறி விடாமல் பெய்த
மாரியில் நனைந்த
மாரிக்கு
மாரில் சளி கண்டது..

மாரி - மழை, பெயர், நெஞ்சு

இனிய காலை வணக்கம்
அன்பன், ஆர்.வீ. பாலா
27.09.16

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...