Search This Blog

Saturday, January 27, 2018

அப்பா என்னும் ஆவா


ஆவா

அப்பா என்பதற்கு
பதிலாக
ஆவா என்றே
அழைக்கப்பட்டார்,
அறியப்பட்டார்..

வாமன ரூபராய்
தெரிந்தாலும்
வானுயர தம்
பிள்ளைகளை
உயர்த்தி நின்றார்..

நாகம்மையார் தந்த
நம்பிக்கையிலே
நன்றாக, நலமாக
நாள் கழித்தார்..

வருமானம் குறைவானாலும்
தன்மானம் குறையாமல்
வாழ்ந்து வந்தார்..

சதாபிஷேகம் கண்டு
சந்தோஷ வாழ்வு வாழ்ந்த
தெம்மூர் சாம்பமூர்த்தி ஐயர் , ஓர்
சகாப்தம்...

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...