Search This Blog

Saturday, January 27, 2018

இடைத் தேர்தல்




தஞ்சையை
தனதாக்கிய
தன்னிகரற்ற
தலைவி..

ஆஸ்பித்திரியில்
அடைபட்டு இருந்தும்
அரவக்குறிச்சியை
அரவனைத்த
அம்மா..

திருப்பரங்குன்றத்தை
திமுகவிடம் இருந்து
திரும்ப எடுத்த
தெய்வம்..

வாரிசு அரசியலுக்கு
வேட்டு வைத்து, தமிழக
ஓட்டு வங்கியில் அதிமுக
பூட்டு போட்ட புரட்சித்
தலைவி எங்கள் அம்மா
நீவிர் நிரந்தர முதல்வர்...

வாழ்க நீடுழி...
அன்பன், ஆர்.வீ. பாலா..
22.11.16..

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...