Search This Blog

Monday, December 17, 2018

நடராஜா

நடராஜா
5) தெருவடைச்சான்

ஆடற்கலைக்கு
ஆனந்த தாண்டவம்

ஐந்தொழில்களுக்கு
காளிகா தாண்டவம்

ஊழிக் காலத்தே
ஊர்த்துவ தாண்டவம்

பிரதோஷ காலத்தே
ஸந்தியா தாண்டவம்

சிவகாமியோடு ஆடும்
சிருங்கார தாண்டவம்

தாருகாவனத்தில்
கௌரி தாண்டவம்

அகத்தியருக்கு அருளிய
திரிபுர தாண்டவம்

நடராஜா நடராஜா
நர்த்தன சுந்தர நடராஜா

சிவராஜா சிவராஜா
சிவகாமிப்ரிய சிவராஜா

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
ஸகோபுரததில்
(தெருவடைச்சான்)
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...