Search This Blog

Saturday, December 15, 2018

மார்கழி

மார்கழி

தேவர்களைத்
துதிக்க பிரம்ம
முஹுர்த்த மாதம்

பகவானைப்
பூஜிக்க மிக
உகந்த மாதம்

பீஷ்மர் அருளிய
விஷ்ணு ஸகஸ்ரநாமம்
பிறந்த மாதம்

பாரதப் போரில்
பகவத் கீதை
பிறந்த மாதம்

திருப்பாவையும்
திருவெம்பாவையும்
உதித்த மாதம்

ஆண்டாள்
கண்ணனை
அடைந்த மாதம்

அக்ரஹாரங்களில்
வண்ணக் கோலம்
இடும் மாதம்

சுடச்சுட பொங்கல்
பிரசாத படையல்
கிட்டும் மாதம்

தக்ஷிணாயனத்தின்
கடைசியில் வரும்
தனுர் மாதம்

மாதங்களில் நான்
மார்கழியென மாதவன்
உரைத்த மாதம்.

பெருமாளுக்கு ஏகாதசியும்
பெருமானுக்கு திருவாதிரையும்
அமைந்த மாதம்

மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நந்நாள்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.12.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...