Search This Blog

Wednesday, December 12, 2018

குருநாதா

குருநாதா

கருவாய் முதலில்
பயணம் தொடங்கி
திருவாய் மலர்ந்து
தந்தையை நாடி
குருவாய் ஒருவரின்
அருளும் பெற்று
தருவாய் வாழ்வில்
வளம் பல கண்டு
எருவாய் முடிவில்
காட்டினையடைவோம்.

குருவருள் பெற்றிட
வளம் பல கிட்டும்
நற்குருவைப் பணிய
நலம் பல எட்டும்..

குரு பிரம்மா
குரு விஷ்ணு
குரு தேவோ
மகேஷ்வரஹ
குரு ஷாக்ஷாத்
பரப் பிரம்மா
தஸ்மை ஸ்ரீ
குரவே நமஹ.

🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...