Search This Blog

Thursday, January 10, 2019

காதலியே

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

காதலியே

கண் மூடி கிடக்கையிலே
கண்ணே உந்தன் நினைப்பு
காலை மாலையும் எப்பவுமே
காதலி உன் மேல் ஈர்ப்பு.

ஓராயிரம் அழகிகளைக்
கண்டாலும் என் மனதில்
ஒருத்தியின் நினைப்பும்
வருவதில்லை.

ஓரக் கண்ணால் தினம்
பார்த்து நகரும் செல்ல
சிறுக்கி உனை மறக்க
முடிவதில்லை.

என்னுடைய காதலை நான்
எப்படித் தான் செல்லுவது
ஏக்கத்தையும் மறைத்தபடி
எத்தனை நாள் வாழுவது ?

அன்பே அருகினில் வருவாயா
ஆசை பொங்க அணைப்பாயா
ஆயிரம் முத்தம் அள்ளித் தந்து
ஆண்டுகள் பல கூடி வாழ்வாயா.

ஒருதலைக் காதல் கவிதை 🌷🌷

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
11.01.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...