Search This Blog

Tuesday, January 29, 2019

நடராஜா நடராஜா நடராஜா

நடராஜா நடராஜா நடராஜா

நிகழெதிரிறந்த காலத்தை
நிர்ணயிக்கும் நாயகன் நீ
காலை மாலை இரவென்று
கதிரவனாய் அருள்பவன் நீ
முக்காலத்தை வழி நடத்தும்
மூவுலகத்தின் முதல்வன் நீ
எக்காலமும் சரணடைவேன்
எனையாட்க் கொள்வாயே.

நடராஜா நடராஜா நடராஜா

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.01.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...