நடராஜா நடராஜா நடராஜா
நிகழெதிரிறந்த காலத்தை
நிர்ணயிக்கும் நாயகன் நீ
காலை மாலை இரவென்று
கதிரவனாய் அருள்பவன் நீ
முக்காலத்தை வழி நடத்தும்
மூவுலகத்தின் முதல்வன் நீ
எக்காலமும் சரணடைவேன்
எனையாட்க் கொள்வாயே.
நடராஜா நடராஜா நடராஜா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.01.2019
No comments:
Post a Comment