Search This Blog

Sunday, February 17, 2019

நந்தியம் பெருமானே

நந்தியம் பெருமானே

நெடுங்காலமாக நேரில்
உட்கார்ந்து இருக்கிறாய்

உமா மஹேஸ்வரனை
தரிசித்துத் திளைக்கிறாய்

ஒரு காலை ஊன்றியவன்
மறு காலை தூக்குவான்

உலகோரும் உய்யவேண்டி
ஓயாமல் ஆடுவான்

உன்னிரு கொம்பிடையே
தாண்டவமுமாடுவான்

பிரதோஷ காலத்திலே
பக்தர்க்கு அருளுவான்

என்னப்பன் செவி சாய்க்க
விண்ணப்பம் இடுகிறேன்

மறுக்காது மஹேஸனிடம்
தெரிவிக்க விழைகிறேன்

நந்தியம் பெருமானே
போற்றி போற்றி

சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏

பிரதோஷ கால வணக்கம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17-02-2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...