ம(து)றவாதே
எவரை நினைக்கையிலே
இலேசாய் உணர்வோமோ
எவரின் வரிகளைக் கண்டு
உவகையில் களிப்போமோ
எவரின் குரலைக் கேட்டதும்
கண்ணில் நீரெழும்புமோ
அவருடைய உறவினை நீ
எந்நாளும் ம(து)றவாதே.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.02.2019
எனது தகப்பனார் ஸ்வர்கீய ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...
No comments:
Post a Comment