Search This Blog

Sunday, April 21, 2019

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

சமைப்பது ஒரு புறம்
என்ன சமைப்பதென
யோசிப்பது மறு புறம்
சமைத்த பாத்திரத்தை
சுத்தம் செய்வது என்று
முப்பது நாட்களுக்குள்
முழி பிதுங்குகையில்
முன்னூறு நாட்களாக
ஓயாது உழைத்த பின்
கோடை விடுமுறையில்
ஊருக்கவள் சென்றதும்
வீட்டில் சின்னதாய் ஒரு
வெற்றிடம் விழும் கூடவே
மனைவியின் அருமையும்
கண்டிப்பாக எழும்.....

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.04.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...