Search This Blog

Saturday, April 27, 2019

மெஸேஜ்

மெஸேஜ்

என்னுடனே
எப்பவுமே
நீ பேசவும்
வேணாம்

எந்தவொரு
உதவியுமே
செய்யவும்
வேணாம்

பசியாற்ற
உணவளித்து
அமர்த்தவும்
வேணாம்

பாசமுடன்
உடனிருத்தி
உலாவவும்
வேணாம்

சின்னதாக
மெஸேஜு
ஒன்றே
போதும்

சில்லுன்னு
மனசுக்கு
ரிலாக்ஸு
ஆகும்

அன்டன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.04.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...