Search This Blog

Saturday, April 13, 2019

புத்தாண்டு

புத்தாண்டு

புத்தாண்டே
வருக புதிய
திருப்பம் தருக

நல்லாட்சி
மலர்க நாடு
வளம் பெறுக

தேர்தல்
நேரத்தில்
சிந்திக்க
வேணும்

தகுதியான
மனிதர்களை
இனங்காண
வேணும்

ஐந்தாண்டு
ஆட்சியை
ஒப்படைக்க
வேணும்

பாரதத்தின்
தலையெழுத்தை
மாற்றியமைக்க
வேணும்

எல்லாரும்
முனைந்து
ஓட்டளிக்க
வேணும்

காசு பணத்துக்கு
விலை போகாத
கண்ணியமும்
வேணும்

சிந்திப்போம் செயல்படுவோம் !!

இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் 🌷🌷🌺🌺🌻🌻

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.04.19

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...