Search This Blog

Thursday, May 23, 2019

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

தேர்வு முடிவுகள்
வீட்டைப் பாதிக்கும்

தேர்தல் முடிவுகளோ
நாட்டைப் பாதிக்கும்.

ஒட்டு மொத்த பாரதமும்
ஓரணியில் !!!

ஒதுங்கி  நாம் தனியே
சீரணியில் !!!

நம் தாய் நாட்டின்
திருவடி தமிழ்நாடு

நாம் தனித்து இருந்தால்
கிடைக்குதடி திருவோடு !!

இந்தியனாக இன்று சந்தோஷம்
தமிழனாக சற்றே ....... !!

விசனத்துடன் பாலா 😧😧
23.05.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...