அகல் விளக்கினில்
எண்ணையை இட்டு
அண்ணாமலையானை
எண்ணத்தில் நிறுத்தி
இல்லந்தோறும் தீபமேற்றி
இனிய மாலையில்
இல்லாள் வழிபடவே
இலக்குமி வாசம் என்றும்
அகலாது காத்து நிற்கும்..
எனது தகப்பனார் ஸ்வர்கீய ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...
No comments:
Post a Comment