Search This Blog

Saturday, January 27, 2018

ஆசை



அதீத ஆசை போகம், பின்னர்
அதுவே தரும் பெரும் சோகம்.
புண்ணிய பலன் நம் தேகம், இது
புரிந்திராவிடில் வரும் ரோகம்.
இளமையில் இருப்பது வேகம், நமை
முதுமையில் காப்பது விவேகம்.
நம் தந்நம்பிக்கையில் உள்ள மோகம்,
தருமே வாழ்வினில் ஆனந்த ராகம்.

இனிய மாலை வணக்கம்.
அன்புடன், ஆர்.வீ. பாலா..

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...