Search This Blog

Wednesday, June 20, 2018

நடராஜா நடராஜா

நடராஜா நடராஜா

கருவரையிலிருந்து
காட்சியளிக்க நீயும்
வா வா நடராஜா

கயிலை நாதனே
கனக சபை விட்டு
வா வா நடராஜா

அம்மையோடு
ஆடிக்கொண்டு
வா வா நடராஜா

ஆயுசுக்கும்
ஆராதிப்போம்
வா வா நடராஜா

அடியவர்க்கு
அருளிடவே
வா வா நடராஜா

அம்பலத்தை
விட்டு நீயும்
வா வா நடராஜா

வடம் பிடித்து
இழுக்கிறோம்
வா வா நடராஜா

வீதி வலமும்
புரிந்திடவே
வா வா நடராஜா

சிதம்பரத்து
நகரத்திலே
வா வா நடராஜா

செழுமையாக
வாழ்வும் இனிக்க
வா வா நடராஜா

சிவகாமசுந்தரி சமேத
சித்சபேச மூர்த்திகி ஜெய்..

* இன்று சிதம்பரத்தில் ரதோத்சவம் 💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.06.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...