Search This Blog

Thursday, July 19, 2018

வெள்ளி சிறப்பு கவிதை

வெள்ளி சிறப்பு கவிதை

செல்லமாய் சண்டையிட்டு
சாதுர்யமாய் ஏங்கச் செய்து
இல்லாத இடையை இழுத்து
இறுக்கமாய் கட்டியணைத்து
காற்றும் புகாத வண்ணமாய்
கண்ணிமையுள் விழி சேர்த்து
காலனிடம் ஏகும் வரையில்
கட்டியவளை காதலியுங்கள்.

💐💐💐💐💐💐💐💐💐

வார கடைசி  தின கவிதை ☺☺
(Week end Spl Kavithai)

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.07.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...