Search This Blog

Friday, September 21, 2018

எனக்குள் நான்

எனக்குள் நான்

எனக்குள் நானே
எட்டிப் பார்க்கிறேன்
என் வாழ்வை எண்ணி
வியந்து பார்க்கிறேன்..

கால் நூற்றாண்டாக
கரன்சியைப் பெற்றும்
கையில் நில்லாமல்
கரைந்து போகுது..

வரவும் செலவும்
சமமாயிருக்கையில்
வருங்கால சேமிப்பு
விய(ர்)க்க வைக்குது..

நடப்பதை எண்ணி
விசனப்படாமல்
நாட்களை நகர்த்த
வழியும் செய்தேன்..

நாளை விடியும் எனும்
நம்பிக்கை கொண்டு
நானு(ளு)ம் பயணிக்க
முடிவு செய்தேன்..

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.09.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...