Search This Blog

Monday, October 22, 2018

சிறு சிந்தனைகள்

சிறு சிந்தனைகள்

ஒப்பிட்டு பார்ப்பதை
நிறுத்தினால் போதும்
ஓராயிரம் இன்னல்கள்
தானாகத் தீரும்.

வீணான கவலைகளை
நெஞ்சினிலே சுமந்து
வாழ்க்கையிலே விரக்தி
அடையவது வீணாம்.

நேற்றைக்கு நடந்ததை
மாற்ற முடியாது
நாளைக்கு நடப்பதை
கணிக்க முடியாது.

இன்றைக்கு நடப்பதில்
இயல்பாக இருப்போம்
இறைவனைப் பணிந்து
இன்முகமாய் நடப்போம்.

நாளைக்கு உயிர்ப் பிச்சை
நல்கிடும் ஆண்டவனுக்கு
ஒவ்வொரு இரவும் நாம்
நன்றி தெரிவிப்போம்..

நினைத்தேன் எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.10.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...