Search This Blog

Thursday, November 8, 2018

மனமே

மனமே

மனமும் மனமும்
லயித்திருக்க
மணமாய் பொழுது
கடந்து போகும்.

மனமும் மனமும்
கனத்திருக்க
கணமாய் பொழுது
கடந்து போகும்.

மனமும் மனமும்
தனித்திருக்க
ரணமாய் பொழுது
கடந்து போகும்.

மனமும் மனமும்
பிரிந்திருக்க
பிணமாய் பொழுது
கடந்து போகும்.

பொழுதைக் கடத்துவது
மணி நேரமல்ல அன்றி
மனமே என்பதை இங்கு
உணர்ந்து கொள்வோம்..

சும்மா நினைத்தேன், எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.11.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...