உஷார் உஷார்
வாணிபம் செய்ய
உள்ளே வந்தவர்கள்
கலகம் செய்வித்து
குடியைக் கெடுத்தனர்.
மரபணு மாற்றப்பட்ட
காய் கனிகளால் ஆபத்து
அது போல மதம் மாறிய
மனிதர்களால் பேராபத்து.
உடலைக் கெடுப்பது
முன்னது என்றால்
உள்ளத்தை கெடுப்பது
பின்னது அறிவீர்.
வாங்கிய காசுக்கு
வித்தியாசமின்றி
வீதிகள் தோறும்
வலையினை விரிப்பர்.
கடவுள் மறுப்பு கூறும்
நாத்திகர்களை விட தம்
கடவுளையே மாற்றிய
இவர்களிடம் உஷார்.
நினைத்தேன், எழுதுகிறேன்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.11.18
No comments:
Post a Comment