Search This Blog

Thursday, November 8, 2018

உஷார் உஷார்

உஷார் உஷார்

வாணிபம் செய்ய
உள்ளே வந்தவர்கள்
கலகம் செய்வித்து
குடியைக் கெடுத்தனர்.

மரபணு மாற்றப்பட்ட
காய் கனிகளால் ஆபத்து
அது போல மதம் மாறிய
மனிதர்களால் பேராபத்து.

உடலைக் கெடுப்பது
முன்னது என்றால்
உள்ளத்தை கெடுப்பது
பின்னது அறிவீர்.

வாங்கிய காசுக்கு
வித்தியாசமின்றி
வீதிகள் தோறும்
வலையினை விரிப்பர்.

கடவுள் மறுப்பு கூறும்
நாத்திகர்களை விட தம்
கடவுளையே மாற்றிய
இவர்களிடம் உஷார்.

நினைத்தேன், எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.11.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...