Search This Blog

Friday, December 14, 2018

நடராஜா

நடராஜா

நடராஜா எனும் போது
நெஞ்சமெலாம் இனிக்குது

சித்ஸபேசா எனும் போது
சித்த மெல்லாம் குளிருது

மஹேஸ்வரா எனும் போது
மனமும் நிறைவாயிருக்குது

பரமேஸ்வரா எனும் போது
பாவமெல்லாம் கரையுது

திருச்சிற்றம்பலம் எனும் போது
தேகமெல்லாம் சிலிர்க்குது

தில்லை சிதம்பரம் எனும் போது
தரிசிக்க உள்ளம் விழையுது.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...