Search This Blog

Tuesday, January 15, 2019

மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல்

உழவுக்கு கை கொடுக்கும்
காளைக்கு பண்டிகையாம்
உரம் போட்டு ஏர் ஓட்டிடும்
காளைக்கு பண்டிகையாம்
பால் தந்து நமைக் காக்கும்
பசுவுக்கு பண்டிகையாம்
எப்பவுமே மடியும் நிறைந்த
எருமைக்கு பண்டிகையாம்
விளைச்சலுக்கு உதவுகின்ற
மாட்டினங்களின் பண்டிகை
விளைநிலத்தில் உழுவுகின்ற
விவசாயிகளின் பண்டிகை.

மாட்டுப் பொங்கல் ஆம் நம்
நாட்டுப் பொங்கல் இதுவே.

பொங்கலோ பொங்கல்
மாட்டுப் பொங்கல் !!!!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.01.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...