Search This Blog

Wednesday, January 2, 2019

சுகம்

வாய்க்கு ருசியாக அரு
சுவையான உணவுண்டு
நா சிவக்க வெற்றிலை
பாக்கோடு சுண்ணாம்பு
இளைப்பாற இதமாய்
இலவம் பஞ்சு கட்டிலில்
ராஜாவின் பாடல்களை
ரம்மியமாய்க் கேட்டபடி
தூங்கியும் தூங்காமலும்
சோம்பலுடன் கிடக்கையில்
எடுத்த பிறப்புக்கு ஒரு
அர்த்தம் விளங்குதப்பா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.01.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...