Search This Blog

Tuesday, January 22, 2019

கண்ணா

கண்ணா

குழலாக நான் மாறி
கையில் தவழ வேணும்
கார் குழலாய் உருமாறி
தலை மேலமர வேணும்
மயிலிறகாய் கேசத்தில்
அழகு சேர்க்க வேணும்
பாரிஜாதப் பூவாய் நான்
பக்கம் இருக்க வேணும்
ராதை போல் உன்னோடு
இணைந்திருக்க வேணும்
இப்பேதைக்கு கண்டிப்பாய்
நீ அருள் புரிய வேணும்..

கண்ணா கண்ணா 🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.01.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...