Search This Blog

Sunday, January 6, 2019

நடராஜா

நடராஜா

கருவாக உருவெடுத்து
காசினியில் வந்தோம்.

குருவாக நல்லோரை
அடிபணிந்து இருப்போம்.

திருவோடு ஏந்தாமல்
கை நிறைய சேர்ப்போம்.

தெருவோடு செல்கையிலே
கொண்டேதும் போவோம்.

தருவாக வாழும் போது
மற்றவர்க்கு அளிப்போம்.

எருவாக அந்திமத்தில்
காட்டிற்கு போவோம்.

உருவாக என்னை நீயும்
ஆட்கொள்ள வேணும்.

திருச்சிற்றம்பலத்துறையும்
தில்லை நடராஜா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.01.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...