Search This Blog

Saturday, March 2, 2019

பில்டர் காபியுடன்
காலை மலர்ந்து
இட்லி சட்னியுடன்
பொழுது புலர்ந்து
மதிய நேரத்தில்
அறுசுவை உண்டு
மாலை நேரத்தில்
சூடான பக்கோடா
இரவில் மெலிதாய்
சிற்றுண்டி எடுத்து
நாளை இனிதாய்
கழிப்போமானால்
வேறென்ன வேணும்
வையகத்திலே !!!!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...