பில்டர் காபியுடன்
காலை மலர்ந்து
இட்லி சட்னியுடன்
பொழுது புலர்ந்து
மதிய நேரத்தில்
அறுசுவை உண்டு
மாலை நேரத்தில்
சூடான பக்கோடா
இரவில் மெலிதாய்
சிற்றுண்டி எடுத்து
நாளை இனிதாய்
கழிப்போமானால்
வேறென்ன வேணும்
வையகத்திலே !!!!!
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.03.2019
No comments:
Post a Comment