Search This Blog

Monday, March 11, 2019

தவி (ர்)ப்பு

தவி(ர்)ப்பு

நீண்டதொரு
மெளனமும்
எதற்காக

பேசாது
தவிர்ப்பது
ஒரு வழி

பேசியே
கொல்வது
மறு வழி

எவ்வழி
நம் வழி
உணரனும்

நல்வழி
பார்க்கத்
தெரியனும்

தவிர்ப்பை
ஏற்கவும்
தெரியனும்

தவிப்பை
துறக்கவும்
முயலனும்

நீண்டதொரு
மெளனமும்
எதற்காக

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
11.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...