Search This Blog

Saturday, March 23, 2019

கோடீஸ்வரன்

கோடீஸ்வரன்

அதிர்ந்து பேசாமல்
அடக்கமாய் இருத்தல்
கூந்தலில் தைலமிட்டு
பின்னலிட்டு முடித்தல்
வாய்க்கு நல் ருசியாக
அருசுவை தயாரித்தல்
உதிரிப் பூக்களெடுத்து
மாலையாய் தொடுத்தல்
தரையினில் நீர் தெளித்து
புள்ளி வைத்த கோலமிடல்
மங்களகரமாய் இல்லத்துள்
விளக்கேற்றி வழிபடுபவளை
வீட்டினில் இருக்கப் பெற்றவன்
கோடீஸ்வரனாவான்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...