Search This Blog

Tuesday, March 5, 2019

அமாவாசை

அமாவாசை

பட்ட கடன்
தீர்க்கும்
நன்னாளாம்
அமாவாசை
என்னும்
திருநாளாம்

மாதத்தில்
ஒரு முறை
அமைந்திடுமே
முழு நிலவும்
முழுதாய்
மறைந்திடுமே

அவரவர்
குலப்படி
ஆச்சாரம்
கடைபிடிக்க
வாழ்வின்
அச்சாரம்

எள்ளும்
தண்ணீரும்
இறைத்திடவே
என்றும்
ஆனந்தம்
கிட்டிடுமே

காகத்திற்கு
அன்னமும்
இட வேண்டும்
போகத்தை
அன்று நாம்
விட வேண்டும்

தகப்பனார்
இருந்தால்
பூஜியுங்கள்
இல்லையெனில்
தர்ப்பணம் தந்து
சேவியுங்கள்.

மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...