Search This Blog

Saturday, May 11, 2019

தாயே வணக்கம்

தாயே வணக்கம்

ஆய் எடுத்த
தாயை நீயும்
அழ வைக்காதே

காய் கனிகளை
ஊட்டி விட்டவளை
கண் கலக்காதே

பெரிசானாலும்
அவளுக்கு நாம
சின்னஞ்சிறுசு தான்

பெத்தவளுக்கு
எப்பவும்  ரொம்ப
பாசம் அதிகம் தான்

பத்து புள்ளைங்க
பெத்தாக் கூட அவ
புலம்பிட மாட்டா

பாத்து பாத்து
வளர்க்கவும் அவ
மறந்திட மாட்டா

தாயைப் போல
அனுசரனையா
தாரம் வேணுமே

வாழ்க்கைக்கு
அதுவே பெரும்
அச்சாரம் ஆகுமே.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.05.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...