Search This Blog

Thursday, September 15, 2022

அடை கவிதை

அடை கவிதை 

பூச்சூடி மணக்கும்
நீள் சடை  அழகு
புடவை சார்த்திய
மெல் இடை அழகு. 

பொங்கிடும் நீரினை
தடுக்கும் மடை அழகு
பொருட்கள் நிறைந்த
பெட்டிக் கடை அழகு. 

பரிட்சை எழுதுகையில்
தோன்றும் விடை அழகு
பராக்ரமத்துடன் மோதும்
மன்னனின் படை அழகு. 

புதினா மல்லியுடன் 
சட்னி வடை அழகு 
புதுசாய் வார்க்கின்ற
நெய் அடை  அழகு.. 

அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
31.08.2022

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...